Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துளியில் எழுந்த சோமநாதர்
 
பக்தி கதைகள்
துளியில் எழுந்த சோமநாதர்

தன் தாய் வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தான். அசுரர்கள் கலசத்தை பறிக்க முயல அமிர்த துளிகள் கீழே சிந்தின. விழுந்த அமிர்தத்தில் இருந்து சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் மூன்றும் தோன்றின. அங்கு சுவாமியை   வழிபாடு செய்து பயணத்தை தொடர்ந்தார் கருடன். சுயம்பு லிங்கமான சிவன் சோமநாதர் என்றும், அம்மன் சோமகலாம்பிகை என்றும் பெயர் பெற்றனர். ராஜராஜசோழன் திருப்பணி செய்த இங்கு தான் அமர்நீதி நாயனார் அவதரித்தார். பழையாறை என்னும் இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 36 கி.மீ., தூரத்தில் உள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar