Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பக்திக்கு வயது தடையல்ல!
 
பக்தி கதைகள்
பக்திக்கு வயது தடையல்ல!

ஆந்திராவிலுள்ள கடப்பாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விஷ்ணு பக்தனாக இருந்தான். அவனது தந்தையான நாராயண சூரியோடு வயலில் வேலை செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ஏழுமலையை தரிசிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருந்தான். ஒருநாள் பக்கத்து கிராமம் சென்று வைக்கோல் வாங்கி வர அனுப்பினார் தந்தையார். ஆனால் சிறுவனோ திருப்பதியை நோக்கி நடந்தான். பசியும், தாகமும் அதிகரித்தது. மலையின் மீதும் ஏற முடியவில்லை. ’வெங்கடேசா’ என அழைத்தான். பசியை போக்க பத்மாவதி தாயாரை அனுப்பினார் ஏழுமலையான். எளிய பெண் வடிவில் தோன்றி உணவளித்து மறைந்தாள். உண்மையை உணர்ந்த சிறுவன், வாழ்நாள் முழுவதும் ஏழுமலையானுக்கே தன்னை அர்ப்பணித்தார். இவர்தான் பிற்காலத்தில் அன்னமாச்சாரியார் என்னும் பக்தராக விளங்கினார்.  ’வெங்கடாசல மகாத்மியம்’  என்னும் நுாலை எழுதியதும் இவரே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar