Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாடு போற்றும் நல்லவர்
 
பக்தி கதைகள்
நாடு போற்றும் நல்லவர்

ராமர் அவதரித்த அயோத்திக்கு யாத்திரை புறப்பட்டார் துளசிதாசர். வழியில் களைப்பாற ஒரு ஆலமர நிழலில் ஒதுங்கினார். அங்கே இரு துறவியர் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், “வால்மீகி ராமாயணத்திற்கு இணையான காவியம் வேறில்லை” என்றார். மற்றொருவர், “உண்மை தான்! ஆனால் பண்டிதர்கள் மட்டுமே அதை படிக்க முடியும். பாமரர்களால் அதை புரிந்து கொள்ள முடியாதே” என வருந்தினார்.  இதைக் கேட்ட துளசிதாசர் மனதில், ’ராம காவியத்தை எளிய நடையில் இயற்றினால் என்ன?” என யோசித்தார். அதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட்டார். வடமொழியில் இருந்து இந்தியில் மொழிபெயர்த்து ’ராமசரித மானஸ்’ என்னும் பெயரில் ராமாயணம் எழுதினார். இதன் எளிய நடையால் ராம காவியம் நாடெங்கும் பரவியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar