Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நூறாண்டு வாழ ஆசையா
 
பக்தி கதைகள்
நூறாண்டு வாழ ஆசையா

“மனிதனின் ஆயுள் நூறாண்டு என்பர். எனினும் நூறு வயதைக் கடந்தவர்கள் அதிகமில்லையே ஏன்?” எனக் கேட்டார் திருதராஷ்டிரர்.

அதற்கு அவரின் சகோதரரான விதுரர், “மனித ஆயுளை அறுக்கும் கீழ்க்கண்ட ஆறு வாளில் இருந்து விலகுபவன் 100 ஆண்டு வாழ்வான்.
* முதல் வாள்: கர்வம். மனிதர்களில் பலர்,

“நானே கெட்டிக்காரன்” என எண்ணுகின்றனர். தன்னிடமுள்ள குறைகளையும்,  பிறரிடம் உள்ள நிறைகளையும் காண்பவருக்கு கர்வம் வராது.

* இரண்டாவது வாள்: அதிகம் பேசுதல். பேச விஷயமே இல்லாத போதும் வீணாகப் பேசுபவன் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

* மூன்றாவது வாள் : தியாக உணர்வு இல்லாதது. பேராசை தியாக உணர்வைத் தடுக்கிறது.

* நான்காவது வாள்: கோபம். இதை வென்றவனே ஆன்மிகவாதி. கோபத்தில் தர்மம் எது? அதர்மம் எது? என்பது தெரியாது.

* ஐந்தாவது வாள்: சுயநலம். எல்லாத் தீமைக்கும் வேர்.

* ஆறாவது வாள்: துரோகம். நல்ல நண்பர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில் செயல்படுவது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar