Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒன்றானவன்... உருவில் நூறானவன்!
 
பக்தி கதைகள்
ஒன்றானவன்... உருவில் நூறானவன்!

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பக்தர் வந்தார். “சுவாமி! ஒரு சந்தேகம்...  நீங்கள் கடவுளை விஷ்ணு என்கிறீர்கள். அதே விஷ்ணு  தசாவதாரம் நிகழ்த்தியதாகவும், ராமனும், கிருஷ்ணனும் அந்த விஷ்ணு தான்  என்கிறீர்கள். ஒரே கடவுளுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்தால் என்ன?” என்று கேட்டார். அதற்கு பரமஹம்சர், “நீங்கள் ஒருவர் தான். ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன்; மகனுக்கு அப்பா; மனைவிக்கு கணவன்; மாமனாருக்கு மாப்பிள்ளை; மாப்பிள்ளைக்கு மாமனார்; மைத்துனனுக்கு மைத்துனன்; பாட்டனுக்கு பேரன்; பேரனுக்கு பாட்டன்... உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும் போது, ஈஸ்வரனுக்கு இருக்க கூடாதா?” என்றார். கேள்வி கேட்டவர் முகத்தில் அசடு வழிந்தது. இந்து மதத்தில் பல தெய்வ வணக்கம் நியாயமே என்பதற்கு இதற்கு மேல் உதாரணம் தேவையா?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar