முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்
|
|
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
| பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 10 வது திவ்ய தேசம்.
. | |
|
| அதிசயம்: | |
|
| பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். | |
|
|