முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
| இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். திருஞானசம்பந்தர் இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு பதிகங்கள் பாடியிருக்கிறார். அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறாள்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 264 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
| அதிசயம்: | |
|
| இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். | |
|
|