Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரசித்தி விநாயகர்
  உற்சவர்: வரசித்தி விநாயகர்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
  ஊர்: புலியகுளம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனிக்கிழமைகள், அன்னாபிேஷகம், கார்த்திகை சோமவார சங்காபிேஷகம், ஸ்ரீ மகா கால பைரவாஷ்டமி லட்சார்ச்சனை, கார்த்திகை ஜோதி, வைகுண்ட ஏகாதேசி, ஸ்ரீ ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி, தைபூசம், சூரசம்காரம் ஷண்முகார்ச்சனை, மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை: 5 மணி முதல் 8 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், 62, தாமுநகர், புலியகுளம்,கோவை -641045  
   
போன்:
   
  +91 9843048472 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு திசை நோக்கி மூலவர் சன்னதி உள்ளது. கோவில் தல வாசல் தெற்கு பக்கம் நோக்கி உள்ளது.  
 
     
 
பிரார்த்தனை
    
  காரிய தடைகள் நீங்க, திருமண தடை நீங்க, வழக்குகள், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீர, பித்ருதோசம் நீங்க, புத்திர பாக்யம், ஆயுஷ்ய ேஹாமம், அஷ்டமி தினத்தில் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, சாந்தி ஹேமம், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் .
 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இத் திருக்கோவில் அபிராமி அம்மை உடனமர், ஸ்ரீ அமிர்த கடேச பெருமான் வீற்றிருப்பதால் இங்கு உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற விஷேச ஹேமங்கள் நடைபெறும்.
 
 
     
  தல வரலாறு:
     
  தாங்கள் செய்யும் செயல்களில் எந்த வித விக்னங்களும் வராமல் இருக்க விநாயகர் துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தாமு நகர் குடியிருப்பு வாசிகளால் உருவாக்கப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar