Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பெரியநாயகி
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சிவக்குளத்து தீர்த்தம்
  ஊர்: நடப்பூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி மாதம், சிவராத்திரி, பவுர்ணமி, சித்திரை விழா மற்றும் வைகாசியில் கஞ்சி வார்த்தல்  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில் நடப்பூர் மற்றும் அஞ்சல், கங்களாஞ்சேரி வழி, திருவாரூர்-610101.  
   
போன்:
   
  +91 9786141303 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன்,  சப்தகன்னியர்கள், ஆதி மூல ஐயனார் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பூரணை புஷ்பகலாவுடன் ஐயனார், பலிபீடம் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணதடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தீராத நோய் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  மூலவருக்கு அபிஷேகம் செய்து பொங்கலிட்டும், உயிருடன் கோழி, ஆடு செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  சோழர் காலத்தில் கோயில்கள் கட்டும்போது எல்லை தெய்வமாக அமைந்துள்ளது. பலருக்கும் குல தெய்வமாக விளங்குகிறது.
 
     
  தல வரலாறு:
     
  முற்காலத்தில் வயல்வெளிகளில் திருட்டு அதிகமானதால் அப்பகுதியினர் காவல்தெய்வாக வழிபட்டனர். பிற்காலத்தில் பலருக்கு குலதெய்வமாக விளங்கியது. முதலில் கீற்றுக் கொட்டகையில் இருந்தது  தற்போது புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar